தமிழ் இலக்கண வினாடி வினா

6 - 10 வகுப்பு தமிழ் இலக்கணம் (புதிய பாடநூல்)

பக்கங்கள் 1 - 10 வரை உள்ள முக்கிய வினாக்கள்

1. தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது எது?

சரியான விடை: ஆ) அறிவினா

2. "இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?" என வினவுவது எவ்வகை வினா?

சரியான விடை: இ) ஐய வினா

3. விடை எத்தனை வகைப்படும்?

சரியான விடை: ஆ) எட்டு

4. "நீ விளையாட வரவில்லையா?" என்ற வினாவிற்கு "கால் வலிக்கும்" என்று கூறுவது எவ்வகை விடை?

சரியான விடை: ஆ) உறுவது கூறல் விடை

5. செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறை?

சரியான விடை: அ) பொருள்கோள்

6. ஆய்த எழுத்து ஒலிக்க ஆகும் கால அளவு (மாத்திரை):

சரியான விடை: இ) அரை

Post a Comment

Previous Post Next Post