Zeal Study - TNTET Paper 1 Tamil Quiz (50 Questions)

ZEAL STUDY

TNTET 2026 - சிறப்புத் தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள் - தாள் 1)

Q1. மொழிப்பாடம் கற்பித்தலின் அடிப்படை நோக்கம் மாணவர்களிடம் எதனை வளர்த்து எடுத்தல் ஆகும்?
Q2. TNTET தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தில் கேட்கப்படும் வினாக்களில் எந்தப் பகுதிக்கு அதிக அளவு முக்கியத்துவம் (45%) அளிக்கப்படுகிறது?
Q3. தமிழ் புராண மரபில் 'கற்பகத்தரு' என்று அழைக்கப்படும் மரம் எது?
Q4. 'பனாட்டு' என்ற சொல்லைச் சரியாகப் பிரித்தறியும் முறை எது?
Q5. சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
Q6. 'இனிமை தமிழ்மொழி எமது எமக்கு இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது' எனக் கவி பாடியவர் யார்?
Q7. யாப்பிலக்கணத்தின்படி ஆசிரியப்பாவிற்குரிய குறைந்தபட்ச அடி வரையறை (சிற்றெல்லை) என்ன?
Q8. உடம்படுமெய் புணர்ச்சி விதிகளின்படி 'இ, ஈ, ஐ' ஆகிய உயிர் ஈறுகளின் முன் வரும் உயிர் எழுத்துக்களை இணைக்க எந்த மெய் தோன்றும்?
Q9. 'முயல் வெள்ளை வெளேறென இருந்தது' - இத்தொடரில் வரும் 'வெள்ளை வெளேறென' என்பது எவ்வகை இணைச்சொல்?
Q10. 'வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர்' - இத்தொடரில் 'ஐவர்' என்பது எவ்வகை இலக்கணச் சொல்லாகும்?
Q11. பகுபத உறுப்பிலக்கணத்தில் 'பகுதி' என்பது எப்பொழுதும் எத்தகைய சொல்லாக அமையும்?
Q12. தொகைநிலைத் தொடர்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
Q13. 'பிழைத்திருத்தும் மனப்பழக்கம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q14. 'விடு' என்ற வினையடியின் இறந்தகாலத் தன்மை ஒருமை வினைமுற்றுச் சொல் எது?
Q15. 'தொழிலும் காலமும் தோன்றி பால்வினை ஒழிய நிற்பது...' என நன்னூல் குறிப்பிடுவது எதனை?
Q16. வெண்பாவிற்குரிய பொதுவான ஓசை எது?
Q17. நிலைமொழி ஈற்றில் 'ஏ'காரம் இருந்து, வருமொழி முதலில் உயிர்வரின் உடம்படுமெய்யாக எவை வரும்?
Q18. 'வாங்கும் கவலத்து ஒரு சிறிது வாய்த்தபின் தூங்கும் களிரே துயர் உரா' - இபாடல் வரிகளை இயற்றியவர் யார்?
Q19. பிரித்தால் தனித்தனியே பொருள் தராததும், இரட்டையாகவே இணைந்து வருவதுமான சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Q20. விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி ஆகிய காரணங்களால் ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது எது?
Q21. ஒரு சொல் தன் பொருளை மட்டும் குறிக்காமல், அதனுடன் தொடர்புடைய அதற்கு இனமான பிற பொருளையும் உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
Q22. தமிழில் முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை அமையப் பெற்றுள்ளன?
Q23. ஆயுத எழுத்து எவ்வகை எழுத்துகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது?
Q24. கீழ்க்கண்டவற்றுள் வினையெச்சச் சொல் அமைப்பைக் கொண்டுள்ள தொடர் எது?
Q25. அன்மொழித்தொகையின் இலக்கணத்தை நன்னூலார் எவ்வாறு சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்?
Q26. ஆசிரியப்பாவிற்குரிய பொதுவான ஓசை எது?
Q27. 'அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த' - என்று பாடிய சீர்திருத்தத் துறவி யார்?
Q28. உவமைத் தொகையில் எத்தகைய உருபுகள் மறைந்து நின்று பொருள் உணர்த்துகின்றன?
Q29. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் என்ன?
Q30. பண்புத்தொகையில் நிலைமொழி மற்றும் வருமொழிக்கு இடையே மறைந்து வரும் உறுப்புகள் எவை?
Q31. இரண்டு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது எது?
Q32. கீழ்க்கண்டவற்றுள் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்குச் சிறந்த சான்றாக அமைவது எது?
Q33. ஆயுதக் குறுக்கத்தின் மாத்திரை அளவு என்னவாகக் குறைந்து ஒலிக்கும்?
Q34. ஒரு வினைமுற்று தன் பொருள் முற்றுப் பெறாமல், எச்சப் பொருளில் நின்று மற்றொரு வினையைக் கொண்டு முடிவது எது?
Q35. வஞ்சிப்பாவிற்குரிய பொதுவான ஓசை எதுவெனக் குறிப்பிடப்பட்டுள்ளது?
Q36. தமிழ் இலக்கிய வரலாற்றை 'வகைமை அடிப்படையில்' புதிய நோக்கில் எழுதிய புகழ்பெற்ற பேராசிரியர் யார்?
Q37. கீழ்க்கண்டவற்றுள் 'எதிரிணைச் சொல்' முறைக்குச் சரியான சான்று எது?
Q38. உயிரெழுத்துக்கள் 12-உள் 'இ, ஈ, ஐ' தவிர்ந்த மீதமுள்ள 9 எழுத்துக்களின் பின் உயிர்வரின் எந்த உடம்படுமெய் தோன்றும்?
Q39. காலம் காட்டும் இடைநிலைகளும் பேரவிகுதிகளும் தொக்கி (மறைந்து) நிற்கப் பெயரைக்கொண்டு முடியும் எச்சம் எது?
Q40. தாயuமானவர் மலர்களைப் பறிக்கத் தன் கைகளை நீட்டியபோது, எதனை உணர்ந்து மலர்களைப் பறிக்காமல் திரும்பினார்?
Q41. கீழ்க்கண்டவற்றுள் 'நேரிணைச் சொல்' முறைக்குச் சரியான சான்று எது?
Q42. குமரகுருபரர் வாழ்ந்த திருத்தலங்களுள் கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?
Q43. மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தனியாக ஒலிப்பதற்கு எத்தனை மாத்திரை அளவைப் பெற்றுள்ளன?
Q44. கீழ்க்கண்டவற்றுள் 'பகாப்பதம்' வகையைச் சார்ந்த சொல் எது?
Q45. உயிரளபெடை மொத்தம் எத்தனை வகைப்பட்டுத் தமிழ் இலக்கணத்தில் ஆளப்படுகிறது?
Q46. கலிப்பாவிற்குரிய சிறப்பான ஓசை நடை எதுவெனக் குறிப்பிடப்படுகிறது?
Q47. 'பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கு அருள்வாய்' - என்ற புகழ்பெற்ற வரிகளின் ஆசிரியர் யார்?
Q48. ஒரு சொல்லின் ஈற்றெழுத்து மாறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
Q49. புரட்சிக்கவி என்ற பட்டத்தைப் பாரதிதாசன் அவர்களுக்கு வழங்கிய சமூகச் சீர்திருத்தத் தலைவர் யார்?
Q50. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) நடத்திய இணையவழிப் பயிற்சியின் முக்கிய நோக்கம் என்ன?

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم