வணக்கம் நமது குழுவின் சார்பாக ஆசிரியர்களுக்கு ஜூலை 2022 ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி 2021 - 22 ஆம் கல்வியாண்டில் 45 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. இப்பள்ளிகளில் ஐந்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 55 காலி பணியிடங்களுக்கு ஜூலை 2022 ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவு ஆசிரியர்களின் வேலை எளிமையாக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

Topic-ஜூலை 2022 மாதத்திற்கான ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் அதிகாரம் (Posts Pay Order) 
File Type-PDF

Posts Pay Order

Post a Comment

Previous Post Next Post