பாடம்: தமிழ் அமுது (பாடல்).
ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்.
முக்கியக் கருத்துக்கள்:
தோண்டுகின்ற போதெல்லாம் ஊற்றாகச் சுரக்கும் மணற்கேணியைப் போன்றது தமிழ்.
கற்கும் போதெல்லாம் அறிவு வளரக் காரணமாக இருப்பது தமிழ்.
காக்க வேண்டும் என்று வேண்டப்படும் செல்வம் தமிழ்.
சொல் பொருள்:
நிதமும் - நாள்தோறும்.
அமுது - இனிமையானது/தேவாமிர்தம்.
பிரித்தெழுதுக:
செந்தமிழ் = செம்மை + தமிழ்.
உன்னையல்லால் = உன்னை + அல்லால். 3rd Std Tamil Unit 1 Quiz - Zeal Study

3-ஆம் வகுப்பு தமிழ்: தமிழ் அமுது

பருவம் 1 - அலகு 1 (TNTET Paper 1 Preparation)

Post a Comment

أحدث أقدم