ஆசிரியர்: காமராசன்.
முக்கியக் கருத்துக்கள்:
நம்மைப் பெற்றெடுத்த தாயைப் போன்றது தமிழ் மொழி.
தமிழால் நாம் வளர்கிறோம், நம்மோடு தமிழும் வளர்கிறது.
உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும், சொல்லில் விளையாடச் சொல்லிக் கொடுத்தது தமிழே.
சொல் பொருள்:
அன்னை - தாய்.
ஆவி - உயிர்.
நிதமும் - நாள்தோறும்.
அமுது - இனிமையானது.
பிரித்தெழுதுக:
அன்னைத்தமிழே = அன்னை + தமிழே.
பிறப்பெடுத்தேன் = பிறப்பு + எடுத்தேன்.
மறந்தறியேன் = மறந்து + அறியேன்.
சேர்த்தெழுதுக:
எண்ணில் + அடங்கா = எண்ணிலடங்கா.
தமிழ் + அமுது = தமிழமுது.
Zeal study TNTET 4-ஆம் வகுப்பு தமிழ்: அன்னைத் தமிழே
பருவம் 1 - அலகு 1 (50 கொள்குறி வினாக்கள்)
إرسال تعليق